கிறிஸ்த்தவர்களின் இரத்தத்தை பாத்திரத்தில் பிடித்து குடிக்கின்றனர்


அன்பான கிறிஸ்தவர்களே. இது கதை அல்ல.... உண்மையாக நடந்தேறி கொண்டிருக்கும் சம்பவங்கள். அசட்டை பண்ணாதிருங்கள். எச்சரிக்கையாயிருந்து விழிப்புடன் ஜெபித்து இயேசுவின் வருகைக்காய் காத்திருங்கள். சிரியா, நைஜீரியா, ஈரான், ஈராக், எகிப்து, காஸா மற்றும் அரபு தேசங்களில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தினரால் கொள்ளப்படும் கிறிஸ்த்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிகின்றது (ஒரு சில படங்கள் காட்டப்பட்டுள்ளது). முன்பெல்லாம் ஒரு சிலரை தலையை வெட்டிக் கொன்று அதன் காட்சிகளை வெளியிடுவர். தற்பொழுது நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கிறிஸ்த்தவரகள் கொல்லப்படுகின்றார்கள். குழந்தைகள் என்றும் பார்க்காமல் தலையை வெட்டி கொல்லுகின்றனர். இராப்போஜனத்தில் இயேசுவின் இரத்தத்தை குடிக்கும் உங்களுடைய இரத்தைதை நாங்கள் குடிக்கின்றோம் என்று சொல்லி, கிறிஸ்த்தவர்களின் தலையை வெட்டி, இரத்தத்தை பாத்திரத்தில் பிடித்து குடிக்கின்றனர். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமையாயிருந்த பொழுது அவரகளது கூக்குரல் தேவ சமூகத்தை எட்டினது போல இன்றைக்கும் நமது கூக்குரல் தேவ சமூகத்தை எட்டும் படியாய் கண்ணீரோடு ஜெபிபோம். இதோ, சீக்கிரமாய் வருகிறேன் (வெளி 12:12) என்று வாக்குறைத்த இயேசுவின் வருகை சமீபமாகிவிட்டது.

நான் ஒவ்வொரு நாள் இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் “இயேசுவே, ஒருவேளை நான் தூங்கும் சமயத்தில் நீர் வந்தால்..என்னையும் உம்மோடு அழைத்து செல்லும். இந்த நாளில் நான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்திற்கு என்னை மன்னியும்” என்று ஜெபித்து வருகின்றேன். ஒவ்வொரு நாள் அதிகாலையில் எழுந்து ஜெபித்த பின்னர் “இயேசுவே, ஒருவேளை நான் அலுவலகத்தில் வேலை பாக்கும் சமயத்தில் நீர் வந்தால்...என்னையும் உம்மோடு அழைத்து செல்லும். வேண்டாத பார்வைகளுக்கும் பாவங்களுக்கும் என்னை விலக்கி காத்தருளும்” என்றும் ஜெபித்து வருகின்றேன். இதை வாசிக்கின்ற நீங்கள், எந்த அளவிற்கு இயேசுவை சந்திக்க ஆயத்ததோடு இருக்கின்றீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். இயேசு கொடுத்த குடும்பத்தையோ அல்லது வேலையையோ காரணம் காட்டி, பரிசுத்தத்தில் ஆயத்தொடும், ஜெபத்தில் விழிப்போடும் இல்லையென்றால் நீங்கள் கைவிடப்பட்ட கன்னிகைகள் போல கைவிடப்படுவீர்கள். இயேசுவை சந்திக்க ஆயத்தொடும், விழிப்போடும் இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

நீங்கள் ஒருவேளை சில பாவங்களை விடமுடியாத நிலையிலும் அல்லது ஜெபிக்க முடியாத நிலையிலும் இருக்கலாம். வருந்தி சுமக்கும் அந்த பாவத்தை இயேசுவின் பாதத்தில் வைத்துவிடுங்கள். சிலுவையில் இயேசு சிந்திய உறையாத இரத்தம் இன்றளவும் பாய்ந்தோடிக்கொண்டிருகின்றது. நிச்சயமாய் அந்த இரத்தம் உங்கள் பாவத்தை கழுவி பின்னர் உங்களை பரிசுத்த வாழ்விற்கு நேராகவும் ஜெப வாழ்விற்கு நேராகவும் நடத்தும். மாறாக இன்னுங்கொஞ்சம் நாள் பாவம் செய்து பின்னர் விடலாம் என்று சிந்திகின்றீர்களா. தந்திர பிசாசு கொடுக்கும் இந்த சிந்தனைகளுக்கு இடம் கொடாதிருங்கள். “இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும் (நீதி 6: 10-11) என்று வேதம் கூறுகின்றது. இயேசுவின் வருகையில் கைவிடப்படுபவர்களுக்கு இங்கு சொல்லப்பட்ட தரித்திரமும் வறுமையும் ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும். ஆயுதமணிந்தவன் யார் என்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறிக்கின்றது. பாவத்தை விட்டு விலகி, விழிப்போடு ஜெபித்து, சந்தோஷமாய் பரலோகத்தில் நுழையும் ஜனங்களாய் இருங்கள். சபிக்கப்பட்டவராய் நரகத்திலும் அந்திக்கிறிஸ்துவின் நாட்களுக்குள்ளும் நுழைய ஓடாதிருங்கள். அன்பு இயேசு வேண்டுமா? அந்திக்கிறிஸ்துவின் கொடுமைகள் வேண்டுமா? இரண்டில் ஒன்றை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். சிந்திக்கிறதற்கு நல்ல இருதயம் உள்ளவர்கள் சிந்தியுங்கள். சிலுவையில் இரண்டு கரங்களை அகலமாய் விரித்த அந்த ஆணி பாய்ந்த கரம், இன்றும் உங்களை அரவணைக்க ஏங்கிக்கொண்டிருக்கின்றது. உங்கள் பாவங்களை விடுத்து அன்பு இயேசுவிடம் ஓடி வருவீர்களா?


Source: Facebook

Summary in English:
Islamic terrorists in middle eastern countries have began to torture inocent Christians asking them, "you drink Jesus' blood uh? we will drink your blood" and they kill them and pour blood into a vessel and drink it.

Comments

Popular Posts